மணிப்பூர் முதல்வர் திறந்து வைக்க இருந்த உடற்பயிற்சி கூடம் தீ வைத்து எரிப்பு.! நகரில் 144 தடை உத்தரவு.!

Published by
மணிகண்டன்

மணிப்பூர் மாநில முதல்வர் திறந்த்து வைக்க இருந்த உடற்பயிற்சி கூடம் மர்ம நபர்களால் தீவைத்து கொளுத்தப்பட்டன. 

மணிப்பூர் மாநிலத்தின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் அப்பகுதியில் புதியதாக ஓர் உடற்பயிற்சி கூடத்தை திறக்க இருந்தார். ஆனால் முதல்வர் திறக்க வருவதற்கு முன்னரே சில மர்ம நபர்கள் அந்த உடற்பயிற்சி கூடத்திற்கு தீ வைத்து எரித்துவிட்டனர்.

பாஜக தலைமையிலான மாநில அரசானது, ஒதுக்கப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட காடுகள் மற்றும் சதுப்பு நிலங்கள் பற்றிய கணக்கெடுப்புக்கு அப்பகுதி பூர்வ குடிமக்கழ  தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதனால் இந்த உடற்பயிற்சி கூடத்திற்கு அவர்கள் தான் தீ வைத்தார்களா என்ற கோணத்தில் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தீ வைப்பு சம்பவத்தை அடுத்து, அப்பகுதி இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, சுராசந்த்பூரில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீ வைப்பு சம்பவத்தில் உடற்பயிற்சி கூடத்தின் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள்  தீயிட்டு கொளுத்தப்பட்டன.

Published by
மணிகண்டன்

Recent Posts

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

7 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

25 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

48 minutes ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

1 hour ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

15 hours ago