PMModi aiep [Image-pti]
தேசிய கல்விக் கொள்கையின் (NEP) மூன்றாண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததைக் கொண்டாடும், ‘சிக்ஷா சமகம்’ நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபம் வந்தடைந்த பிரதமர் மோடி, NEPஇன் மூன்றாண்டு நிறைவை கொண்டாடும் அகில இந்திய கல்வி மாநாட்டையும் தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் மாணவர்கள் தங்களது அனுபவங்களையும், நுண்ணறிவுகளையும் பகிர்ந்து கொள்ளும் தளமாக சிக்ஷா சமகம் செய்லபடும் என தொடக்க விழாவில் பிரதமர் மோடி கூறினார்.
கல்வி நாட்டின் வளர்ச்சிக்கும், நாளைய தலைவர்களை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது, பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நாடு நகர்வதிலும் கல்வி முக்கிய பங்காக இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…