ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றத்தில் இருந்து முன்னாள் முதல்வர் சந்திரபாபுவின் மீது அடுத்தடுத்து தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆந்திராவின் கிருஷ்ணா நதிக்கரையின் ஓரம் முன்னாள் முதல்வருக்கு சொந்தமான 8 கோடி மதிப்பில் கட்டப்பட்டிருந்த “பிரஜா வேதிகா” இல்லம் இருக்கிறது. கட்சி கூட்டங்களை நடத்துவதற்கு அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டிருந்த இல்லத்தை விதிமுறை மீறி கட்டப்பட்டு இருப்பதாக கூறி முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இடிக்க உத்தரவிட்டார். அதன் படி,கட்டிடமானது கடந்த வாரமானது நகராட்சி சார்பில் தூள் தூளாக இடிக்கப்பட்டது.
இந்நிலையில், அதே கிருஷ்னா நதிக்கரையின் பகுதியில் தற்போது சந்திரபாபு வசித்து வரும் இல்லமும் விதிமுறை மீறி கட்டப்பட்டிருப்பதாக கூறி அதனை காலி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளனர் . ஒரு வாரத்திற்குள் இல்லத்தை காலி செய்ய வேண்டும் என்றும் இல்லையென் எந்த அறிவிப்பும் இன்றி இடிக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளனர் சந்திரபாபு வின் இல்லம் மட்டுமல்லாமல் கிருஷ்ணா நதிக்கரையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இருக்கும் அனைத்து வீடுகளையும் காலி செய்ய உத்தரவிட்டுள்ளனர்..
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…