Photo Credit [ IANS ]
சியாச்சின் பனிமலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் ஏற்பட்ட தீ விபத்தில் ராணுவ அதிகாரி உயிரிழந்தார், மூன்று வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவத்தின் ரெஜிமென்ட் மருத்துவ அதிகாரி, கேப்டன் அன்ஷுமன் சிங், பலத்த தீக்காயங்களுக்கு ஆளான நிலையில், மேலும் மூன்று பணியாளர்கள் புகையை சுவாசித்ததால், இரண்டாம் நிலை தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு அங்கிருந்து பாதுகாப்பாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
-Brief News
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…