Arvind Kejriwal [file image]
அரவிந்த் கெஜ்ரிவால்: மதுபான கொள்கை வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததன் பெயரில் டெல்லி மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
ஏற்கனவே சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் அளிக்கப்பட்டிருந்த நிலையில் பின் அந்த ஜாமீனை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. அதன் பின் இன்று காலையில் டெல்லி திகார் சிறையில் இருந்த கெஜ்ரிவாலை அதே மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ கைது செய்தது.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சித் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிபிஐ ஆஜர்படுத்த கொண்டு சென்ற போது அவரது சர்க்கரை அளவு குறைந்துள்ளது.
இதனால் அவருக்கு உடல்நல கோளாறு ஏற்பட்டுள்ளது, இதனால் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுருக்கிறது.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…