பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்து ரூ .3,800 கோடி கடன் வாங்கி உள்ளது.அந்த கடன் தொகையை திருப்பி தரவில்லை என பஞ்சாப் நேஷனல் வங்கி ரிசர்வ் வங்கிடம் புகார் கொடுத்து உள்ளது.
இந்த புகாரில் பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளைகளான துபாய் ,ஹாங்காங் ,சண்டிகர் ஆகிய கிளைகளில் இருந்து ரூ .3,800 கோடி வாங்கியதாகவும் கூறி உள்ளது.
இந்நிலையில் பன்னாட்டு ஆடிட் விசாரணையை சி பி ஐ அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளனர். பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனத்தின் இயக்குனர் மீது முதல் குற்ற பத்திரிக்கை பதிவு செய்து விசாரணை தொடக்கி உள்ளது.
நீரவ் மோடிக்கு ஏற்கனவே ரூ.14 ஆயிரம் கோடி கடன் கொடுத்து மோசடியில் சிக்கி தவித்து வரும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு இது இரண்டாவது முறையாக மீண்டும் சிக்கி உள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் மத்திய நிதி மோசடி தடுப்பு குழுவான sfio உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 70,000 பக்கம் கொண்ட அறிக்கையில் பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனத்தின் மீது நிதி மோசடி தொடர்பான குற்றம் சாற்றப்பட்டு உள்ளது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…