கர்நாடகாவில் இஸ்லாமியர்களின் 4% இட ஒதுக்கீடு ரத்து என்ற முடிவை மே 9 வரை அமல்படுத்த உச்சநீதிமன்றம் தடை.
கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கான 4% இட ஒதுக்கீட்டை ரத்து செய்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உத்தரவை மே 9ம் தேதி வரை அமல்படுத்த கூடாது என்று கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடகாவில் மே 10-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கான 4% இட ஒதுக்கீடு கர்நாடகாவில் 30 ஆண்டுகளாக அமலில் உள்ளது. இஸ்லாமியர்களுக்கான 4% இட ஒதுக்கீடு விவகாரம் கர்நாடக அரசியல் காலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, கர்நாடகாவில் மே மாதம் 10-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இஸ்லாமிய மக்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக பாஜக அரசு அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், கர்நாடகாவில் இஸ்லாமியர்களின் 4% இட ஒதுக்கீடு ரத்து என்ற முடிவை மே 9 வரை அமல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மேற்கு வங்காளம் : OpenAI இன் ChatGPT நடைமுறைக்கு வந்ததிலிருந்தே தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறது. இப்போது ChatGPT இன்…
கர்நாடகா : இயக்குநர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உருவாகியுள்ள 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அசாத்திய மாஸ்…
சென்னை : சென்னையின் திடீரென பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.…
சென்னை : சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் சென்று கொண்டிருக்கும் வேலையில் பாமக உட்கட்சி…
தூத்துக்குடி : மதுரை எலியார்பட்டி மற்றும் தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் ஆகிய இரண்டு சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க ஜூன்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நடத்திய "மறக்குமா நெஞ்சம்" என்கிற தலைப்பில் இசை நிகழ்ச்சி ஒன்றை 2023ம் ஆண்டு…