Categories: இந்தியா

முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்தால் ரொக்க பரிசு.!

Published by
கெளதம்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள வலதுசாரிக் குழு ஒன்று முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் இந்து ஆண் மகனுக்கு ரூ.11,000 ரொக்க பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்யும் இந்து ஆணுக்கு ரூ.11,000 பரிசு வழங்கப்படும் என்று இந்து தர்மசேனா தலைவர் யோகேஷ் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர், “லவ் ஜிகாத் மூலம் இந்து பெண்களை முஸ்லிம் ஆண்கள் மதம் மாற்றுவது மிகவும் கவலைக்குரிய விஷயம். இந்துக்களில் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் பற்றாக்குறை உள்ளது. எனவே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

இந்து தரம் சேனாவின் தலைவர் யோகேஷ் அகர்வால் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதில், “இஸ்லாமிய ஆண்கள் லவ் ஜிகாத் மூலம் இந்து பெண்களை மதம் மாற்றுவது மிகவும் கவலைக்குரிய விஷயம். இந்துக்களில் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் பற்றாக்குறை ஏற்கனவே உள்ளது.

இதை மனதில் வைத்து இந்து தரம் சேனா அமைப்பினர் நமது இந்து மகள்களை மட்டும் காப்பாற்றாமல் முஸ்லிம் பெண் குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளனர். எனவே முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்யும் இந்து ஆண்களுக்கு ரூ.11,000 வெகுமதி அளிக்கிறோம் என்று அகர்வால் கூறினார்.

Published by
கெளதம்

Recent Posts

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

1 minute ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

10 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

11 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

11 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

13 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

13 hours ago