நாட்டின் பாதுகாப்பு மற்றும் மத நல்லிணக்கம் குறித்து தவறான தகவல்களை பரப்பிய 16 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
இன்று அதிகமானோர் யூடியூப்பில் தான், தங்களது நேரத்தை செலவிடுகின்றனர். அந்த வகையில், யுடியூப் சேனல்களில் பல நல்ல விஷயங்களும், தீய விஷயங்களும் இடம்பெறுவது வழக்கம்.
இந்த நிலையில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் மத நல்லிணக்கம் குறித்து தவறான தகவல்களை பரப்பிய 16 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நாட்டின் பாதுகாப்பு வெளியுறவு மற்றும் மதநல்லிணக்கம் குறித்த தவறான தகவல்களை பரப்பிய 16 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தானை சேர்ந்த ஆறு செய்தி சேனல்களும் இதில் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் 22 யுடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கி இருந்த நிலையில், தற்போது 16 சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது.
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…