Categories: இந்தியா

இந்தி திணிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு… மன்னிப்பு கோரிய நியூ இந்தியா அஸ்யூரன்ஸ்.!

Published by
Muthu Kumar

அனைத்து மாநில மொழிகளுக்கும் மதிப்பளித்து வருகிறோம், மன்னிப்பு கோரிய நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம்.

நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் இந்தியில் இருந்ததை அடுத்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் உட்பட, முதல்வர் ஸ்டாலின் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்தி திணிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் ட்விட்டரில் மன்னிப்பு கோரி பதிவிட்டுள்ளது.

காப்பீட்டு நிறுவனம் தனது ட்விட்டர் பதிவில், நாங்கள் அனைத்து மாநில மொழிகள் மற்றும் கலாச்சாரத்தை மதித்து வருகிறோம். பரந்து விரிந்த மற்றும் பல்வேறுபட்ட இந்தியாவின் அனைத்து மொழிகளையும், அதன் உயர்ந்த பண்பாட்டிற்கும் மரியாதை அளித்து வருகிறோம், தவறுதலாக நாங்கள் இதனை காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளது.

Published by
Muthu Kumar

Recent Posts

ஹிட் மேன் ஹாப்பி அன்னாச்சி…, வான்கடேவில் ரோஹித் சர்மா பெயரில் ஸ்டாண்ட்..!

மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…

17 seconds ago

மாமனாக வென்றாரா நடிகர் சூரி.? ட்விட்டர் விமர்சனம் இதோ.!

சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…

29 minutes ago

”மாமன்” திரைப்படம் ரிலீஸ்: மண் சோறு சாப்பிட்ட மதுரை ரசிகர்கள் குறித்து சூரி வேதனை.!

சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…

2 hours ago

போர் பதற்றமா இருக்கு நான் வரல…ஐபிஎல் தொடருக்கு டாட்டா காட்டிய மிட்செல் ஸ்டார்க்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…

3 hours ago

இன்று 9, நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

4 hours ago

ஐபிஎல் போட்டி நாளை தொடக்கம்.! பெங்களூரு மழை ஆட்டத்தை கெடுக்குமா?

பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…

5 hours ago