kujarat court [IMAGESOURCE : Timesofindia]
குழந்தை பேறு ஒரு பெரிய விஷயம் கிடையாது என குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான நிலையில், அவர் தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் கருவை கலைக்க அனுமதி அளிக்குமாறு குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தற்போது 21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டு பாருங்கள் அந்த காலத்தில் திருமணம் செய்ய அதிகபட்ச வயது 14 முதல் 15 வயது தான். 17 வயதிற்கு முன்பதாகவே அவர்களுக்கு குழந்தை பிறந்துவிடும். எனவே குழந்தை பேறு ஒரு பெரிய விஷயம் கிடையாது. மனுஸ்மிருதியை ஒரு முறை படித்துப் பார்க்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி மருத்துவர்கள் சிறுமிக்கு மனநல மற்றும் உடல்நல பரிசோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜூன் 15-ஆம் தேதி வழக்கை ஒத்தி வைத்துள்ள நிலையில், அறிக்கை தாக்கல் செய்த பின் இது குறித்து தீர்ப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…