மீன் சாப்பிட்டால் ஐஸ்வர்யா ராய் கண்களை பெறுவீர்கள் – பாஜக அமைச்சர் பேச்சு.!

Published by
கெளதம்

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பாஜக அமைச்சர் ஒருவர், தினமும் மீன் சாப்பிட்டு வந்தால், நடிகை ஐஸ்வர்யா ராயின் கண்களுக்கு இணையாக, கண்களை நீங்கள் பெறலாம் என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

வடக்கு மகாராஷ்டிராவின் நந்துர்பார் மாவட்டத்தில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சி விழாவில் பேசிய அம்மாநில பழங்குடியின அமைச்சர் விஜய்குமார் காவித், தினமும் மீன் சாப்பிடுபவர்களுக்கு மிருதுவான சருமம் உருவாகி கண்கள் மிளிரும். இந்நிலையில், தினமும் மீன் சாப்பிட்டால் ஐஸ்வர்யா ராய் போன்ற கண்களை பெறுவீர்கள்.

ஐஸ்வர்யா ராய் பெங்களூரு அருகே கடலோர நகரத்தில் வசித்து வந்தார். நடிகை ஐஸ்வர்யா ராய் மீன் சாப்பிடுவது வழக்கம், அதனால் அவள் கண்களும் தோலும் அழகாக இருக்கும். தினமும் மீன் சாப்பிட்டால் உங்கள் கண்கள் ஐஸ்வர்யா போல் அழகாக இருக்கும்.

அப்படி செய்தல், யாரை வேண்டுமானாலும் நம்ப வைக்கலாம் என சர்ச்சைக்குரிய, அதிர்ச்சியான கருத்தை தெரிவித்துள்ளார்.  விஜயகுமார் காவித் தெரிவித்த இந்த கருத்துகளின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Published by
கெளதம்

Recent Posts

எலான் மஸ்க் கட்சி தொடங்கியது முட்டாள்தனமானது…டொனால்ட் டிரம்ப் விமர்சனம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…

18 minutes ago

ஸ்கெட்ச் போட்ட AI..ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம் கடனை அடைத்த அமெரிக்க பெண்!

டெலவேர்  : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…

48 minutes ago

உங்க கொள்கைக்கும் எங்க கொள்கைக்கும் ரொம்ப தூரம்”… த.வெ.க குறித்த கேள்விக்கு சீமான் பதில்!

சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…

1 hour ago

”புதிய கட்சி தொடங்கிய ஈலோன் மஸ்க்” – டிரம்ப் என்ன சொன்னார் தெரியுமா?

வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர்  எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…

2 hours ago

”பிரிக்ஸை ஆதரிக்கும் நாடுகளுக்கு 10 % கூடுதல் வரி” – உலக நாடுகளை எச்சரிக்கும் டிரம்ப்.!

வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…

2 hours ago

18 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை லாவகமாக பிடித்த பெண் வன ஊழியரின் துணிச்சல்.!

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…

3 hours ago