பயணிக்க தரமான சாலைகள் வேண்டும் என்றால் சுங்கக் கட்டணங்களை மக்கள் முறையாக கட்டிட வேண்டும் என்று மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சுங்க கட்டணம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பேசிய அவர் கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 10 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். சுங்க கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த நிதின் கட்கரி, சுங்க சாவடி அமைந்துள்ள பகுதிகளை பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாவும், காலத்திற்கு தகுந்தாற் போல சுங்க கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என்றும் ஆனால்,ஒரு போதும் நீக்கப்படாது என்றும் கூறியுள்ளார். மேலும், தரமான சாலைகள் வேண்டும் என்றால் சுங்க கட்டணம் செலுத்துங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…