Naveen Patnaik [Image source : file image]
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று முந்தினம் இரவு மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்த நிலையில், 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த கோர விபத்து சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விபத்தால் பல இடங்களில் ரயில் சேவைகள் தடைபட்டுள்ளது. இந்த நிலையில், ரயில் சேவைகள் தடைபட்டதைக் கருத்தில் கொண்டு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் புரி, புவனேஸ்வர் மற்றும் கட்டாக் ஆகியவற்றிலிருந்து கொல்கத்தாவிற்கு இலவச பேருந்து சேவை என அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் ” ஒடிசாவின் கட்டாக், புவனேஸ்வர், புரி ஆகிய பகுதிகளில் இருந்து கொல்கத்தாவிற்கு இலவச பேருந்து சேவை என முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டு உள்ளார். முழு செலவும் முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ஏற்கப்படும் & பாலசோர் வழித்தடத்தில் வழக்கமான ரயில் சேவைகள் சீராகும் வரை இலவச பேருந்து சேவை ஏற்பாடு தொடரும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…