நாடாளுமன்ற கூட்டத்தில் குடியசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். அப்போது பேசிய மோடி பல சதாப்தங்களுக்கு பின்பு இந்த அரசாங்கம் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் , இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்காக மக்கள் எங்களுக்கு வாக்கு அளித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தலில் வெற்றி மற்றும் தோல்வி என்று பிரித்து பார்க்கவில்லை என்றும் 130 கோடி மக்களுக்கும் சேவை செய்யும் வாய்ப்பாக கருதுகிறேன். ஒவ்வொரு குடிமகனின் வாழ்வை உயர்த்துவதில் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.
கடந்த 70 ஆண்டுகளாக இங்கு இருக்கும் சிலவற்றை மற்ற நேரம் தேவைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள மோடி, காங்கிரஸ் கட்சி இந்திய நாட்டிற்கு எதையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார் .
நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பலரும் படுபட்டுள்ளனர் என்றும் நாம் சுதந்திர போராட்ட வீரர்கள் கண்ட இந்தியை உருவாக்குவோம் என்றும் நரேந்திர மோடி குறிப்பிட்டு பேசியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…