மக்களவை கூட்ட தொடர் இன்றுடன் நிறைவு பெற்றுவதாக மக்களவை சபாநயார் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
17 வது நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவியேற்றது. இந்த அரசின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 17 ம் தொடங்கியது. கேபினட் அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்ப்பு மற்றும் புதிதாக சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. ஜூலை 5 ம் தேதி மத்திய அரசின் புதிய நிதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தொடரில் முத்தலாக் மசோதா,NIA மசோதா , புதிய மோட்டார் வாகன சட்டம் மற்றும் காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா ஆகிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இந்த கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைவதாக கூறி சபாநாயகர் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்து தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைத்துள்ளார்.
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…
சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…
சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…