No lockdown: கர்நாடக மாநில முதலமைச்சர் பி.எஸ். எடியுரப்பா அறிவிப்பு.!

Published by
கெளதம்

கொரோனா தொற்று  நாளுக்கு நாள் அதிகரித்ததைத் தொடர்ந்து பெங்களூரில் ஊரடங்கு மீண்டும் கிடயாது என்று மாநில அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

அனைத்து கட்சி எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் பெங்களூரு நகர அமைச்சர்கள் ஆகியோருடன் நடந்த ஆலோசனையின் போது ​​முதலமைச்சர் பி.எஸ்.எடியுரப்பா ஊரடங்கு அமல் செய்ய போவதில்லை என்று கூறினார். இருந்தாலும் கோகொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும் என்று அவர் உறுதியளித்தார்.

ஆனால் நகரத்தில் கட்டாய சமூக விலகல் குறித்து கடைசி தொடர்பு எடுக்க கண்காணிப்பு கொள்கையை அறிவித்தது. கூட்டத்தைத் தொடர்ந்து, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோகா பெங்களூரில் ஊரடங்கு இருக்காது. இது தெளிவாக உள்ளது என்று கூறினார்.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் நேற்று மட்டும் 445 பேருக்கு கொரோனா உறுதியாகிய நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,005 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில், நேற்று ஒரே நாளில் 445 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,005ஆக அதிகரித்துள்ளது. மேலும் 246 பேர்நேற்று குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 6916ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் நேற்று  10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

Published by
கெளதம்

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

7 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

7 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

8 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

8 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

10 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

11 hours ago