Governmentwarning [File Image]
மக்கள் தங்கள் பயண விவரங்களை சமூக ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது.
நாட்டில் சைபர் கிரைம்களைத் தவிர்ப்பதற்காக மக்கள் தங்கள் பயண விவரங்கள் எதையும் சமூக ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது. தற்பொழுது இருக்கும் காலகட்டத்தில் பெரும்பாலான சைபர் தாக்குதல்கள், மக்கள் சமூக ஊடகங்களில் வெளியிடும் தகவல்களால் நடைபெறுகிறது.
அதனை தடுப்பதற்காக, இணைய பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், உங்கள் தகவல் சைபர் குற்றத்திற்கு பயன்படுத்தப்படலாம். எனவே, உங்கள் பயண விவரங்கள் எதையும் எதையும் சமூக ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், ஆன்லைன் பண மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலமோ அல்லது http://cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…