PM Modi [Image source : ANI]
ஆஸ்திரேலிய அரசு விழாவில் அந்நாட்டு எதிர்க்கட்சி எம்.பிக்களும் கலந்து கொண்டனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று நாடு திரும்பினார். இந்த பயணம் குறித்து பேசிய பிரதமர் மோடி, ஆஸ்திரேலியா சிட்னியில் நடந்த நிகழ்வில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உள்ளிட்ட ஆளும் கட்சியினர் மட்டும் கலந்து கொள்ளவில்லை என குறிப்பிட்டார்.
அந்நாட்டு பிரதமருடன், முன்னாள் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களும் உடன் கலந்து கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார் மேலும், இந்த நிகழ்வானது ஜனநாயகத்தின் பலம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு பல்வேறு சர்ச்சைகள் எழுந்து, நாட்டில் உள்ள 19 எதிர்க்கட்சிகள் இந்த நிகழ்வை புறக்கணிப்பதாக அறிவித்தன. இதனை மறைமுகமாக குறிப்பிட்டு தான் பிரதமர் மோடி இந்த கருத்தை முன்வைத்துள்ளார் என கூறப்படுகிறது.
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…