[Image source : ANI]
பிரதமர் மோடி மே 12இல் ராஜஸ்தான் செல்ல உள்ளார். அங்கு இந்த வருட இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு வார காலத்திற்குள் நடைபெற உள்ளதால் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் என பிரதான கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகா சட்ட்டமன்ற தேர்தல் 10ஆம் தேதி நடைபெற்று, 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்நிலையில், இங்கு கர்நாடக சுற்றுப்பயண பிரச்சாரத்தை முடித்துவிட்டு, அடுத்தாக பிரதமர் மோடி ராஜஸ்தான் மாநிலம் செல்ல உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த வருடம் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு பிரச்சார முன்னோட்டமாக இந்த பொதுக்கூட்டம் இருக்கும் என கூறப்படுகிறது.
ராஜஸ்தான், சிரோஹி மாவட்டத்தில் வரும் மே 12ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. எதிர்க்கட்சியாக பாஜக செயல்பட்டு வருகிறது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…