[file image]
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மாநில அரசை விமர்சித்த ராஜஸ்தான் அமைச்சர் பதவி நீக்கம்.
ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜேந்திர சிங் குதாவை பதவி நீக்கம் செய்ய அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாக ராஜ்பவன் தெரிவித்து. சமீபத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் குறித்து ராஜேந்திர சிங் குதா மாநில அரசை விமர்சித்திருந்தார்.
அதாவது, ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ராஜேந்திர சிங் குதா, பெண்கள் பாதுகாப்பில் நாங்கள் தோல்வியடைந்துவிட்டோம் என்பது உண்மை, இதனை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். மணிப்பூருக்கு பதிலாக, ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துள்ளதை நாம் நமக்குள் பார்க்க வேண்டும் என்றுள்ளார்.
எனவே, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மாநில அரசை விமர்சித்த ராஜேந்திர சிங் குதா பதவி நீக்கம் செய்து முதலமைச்சர் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, குதா சைனிக் கல்யாண், ஊர்க்காவல்படை மற்றும் குடிமைப் பாதுகாப்பு, பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…