பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம்.! முதல்வர் பினராயி விஜயன் முன்மொழிந்தார்.!

Published by
மணிகண்டன்

இந்துக்கள், கிருஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் என அனைவருக்கும் அவர்தம் மதவழக்கத்தின் படி உள்ள வழிமுறைகளை பின்பற்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி உரிமை உண்டு. அதனை கலைத்து ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை கொண்டு வரமத்திய அரசு முயன்று வருகிறது.

இந்த பொதுசிவில் சட்டம் குறித்து மக்களின் கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது. இந்த பொது சிவில் சட்டமானது, சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதிக்கும் வண்ணம் இருக்கிறது என கடுமையான எதிர்ப்புகளை பல்வேறு எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் இன்று கேரள சட்டமன்றத்தில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை விதி எண் 118இன் கீழ் தாக்கல் செய்தார். பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த கூடாது என இந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

9 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago