SaamnaDailyIssue [File Image]
சாம்னா நாளிதழில் தனக்கு எதிரான கட்டுரைக்காக சிவசேனா எம்பி ராகுல் ஷெவாலே தாக்கல் செய்த அவதூறு வழக்கில், உத்தவ் தாக்கரே மற்றும் சஞ்சய் ராவத் ஆகியோருக்கு மும்பை நீதிமன்றம் தலா ரூ.15,000 ஜாமீன் வழங்கியது.
இன்று இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரானபோதிலும் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. இதில் சஞ்சய் ராவத் நேரிழும், உத்தவ் தாக்கரே காணொளி மூலமும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்
மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 14-ம் தேதி நடைபெறவுள்ளது.
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…