Sourav Ganguly to be brand ambassador of Tripura tourism! [Image Source : Twitter/@SudhanidhiB]
முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, திரிபுரா சுற்றுலாத்துறையின் பிராண்ட் அம்பாசிடராக நியமனம்.
திரிபுரா சுற்றுலாத்துறையின் பிராண்ட் தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சவுரவ் கங்குலி, திரிபுரா சுற்றுலாத்துறையின் பிராண்ட் அம்பாசிடராக வருவதற்கான வாய்ப்பை ஏற்றுக்கொண்டதாகவும் அம்மாநில முதல்வர் டாக்டர் மாணிக் சாஹா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திரிபுரா முதலமைச்சர் கூறுகையில், கங்குலியின் பங்கேற்பு சுற்றுலாத் துறையை மேம்படுத்த உதவும். திரிபுரா சுற்றுலாத் துறையின் பிராண்ட் தூதராக இருக்கும் எங்கள் முன்மொழிவை ஏற்றுக்கொண்டது மிகவும் பெருமைக்குரிய விஷயம். கங்குலியின் பங்கேற்பு நிச்சயமாக மாநிலத்தின் சுற்றுலாத் துறைக்கு உத்வேகத்தை அளிக்கும் என்று நான் நம்புகிறேன் என்றுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…