Siddaramaiah [Image source : PTI]
தோல்விகளில் இருந்து திசை திருப்பவே பாஜக அரசு 2000 ரூபாய் நோட்டுகளை தடை செய்து உள்ளது. என இன்று முதல்வராகும் சித்தராமையா விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய அரசு நேற்று மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற போவதாக அறிவித்துள்ளது. செவ்வாய் கிழமை (மே 23) முதல் வங்கிகளில் அதனை திருப்பி செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த திருப்பி செலுத்தும் கால அவகாசம் செப்டம்பர் 30 வரையில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து இன்று கர்நாடகாவின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் சித்தராமையா கூறுகையில், பிரதமர் மோடி அரசு மீண்டும் ரூபாய் நோட்டுக்கள் தடை விதித்துள்ளது . பாஜகவின் கொள்கைகள் பற்றி அவர்களுக்கே ஒரு தெளிவு இல்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. 2,000 நோட்டுகளை தடை செய்யும் திட்டம் இருந்தால் ஏன் அதனை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தினார்கள்? பாஜகவின் தோல்விகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பவே இந்த முயற்சி என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் சித்தராமையா.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…