biporjoy
இந்தியாவில் இயற்கை பேரிடர்களின்போது பிறக்கும் குழந்தைகளுக்கு தனித்துவமாக பெயர் வைப்பது வழக்கம். இந்நிலையில், பைபர்ஜாய் புயலால் குஜராத் மாநில கடற்கரையோரப் பகுதி மக்கள், அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு குஜராத்தை சேர்ந்த பெற்றோர் தங்களின் ஒரு மாத பெண் குழந்தைக்கு பைபர்ஜாய் என பெயர் வைத்துள்ளனர். இது இந்த முகாம்களில் தங்கியுள்ள அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதற்கு முன்னதாக, உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் பிறந்த குழந்தைக்கு கொரோனா பேரிடர் காலத்தில் ‘கொரோனா’ என்று பெயரிடப்பட்டது. மேலும், ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு கொரோனா என்று பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமில்லமால் ராஜஸ்தானை சேர்ந்த தம்பதியினர் தங்களின் ஆண் குழந்தைக்கு ‘லாக்டவுன்’ என பெயரிட்டுள்ளனர். அதுபோல், புயல் பெயர்களையும் வைத்து குழந்தைகளுக்கு திட்லி, ஃபானி, குலாம் என்றும் பெயரிட்டனர். அந்த வரிசையில் தற்போது பிபர்ஜாய் பெயரும் சேர்ந்துள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…