biporjoy
இந்தியாவில் இயற்கை பேரிடர்களின்போது பிறக்கும் குழந்தைகளுக்கு தனித்துவமாக பெயர் வைப்பது வழக்கம். இந்நிலையில், பைபர்ஜாய் புயலால் குஜராத் மாநில கடற்கரையோரப் பகுதி மக்கள், அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு குஜராத்தை சேர்ந்த பெற்றோர் தங்களின் ஒரு மாத பெண் குழந்தைக்கு பைபர்ஜாய் என பெயர் வைத்துள்ளனர். இது இந்த முகாம்களில் தங்கியுள்ள அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதற்கு முன்னதாக, உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் பிறந்த குழந்தைக்கு கொரோனா பேரிடர் காலத்தில் ‘கொரோனா’ என்று பெயரிடப்பட்டது. மேலும், ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு கொரோனா என்று பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமில்லமால் ராஜஸ்தானை சேர்ந்த தம்பதியினர் தங்களின் ஆண் குழந்தைக்கு ‘லாக்டவுன்’ என பெயரிட்டுள்ளனர். அதுபோல், புயல் பெயர்களையும் வைத்து குழந்தைகளுக்கு திட்லி, ஃபானி, குலாம் என்றும் பெயரிட்டனர். அந்த வரிசையில் தற்போது பிபர்ஜாய் பெயரும் சேர்ந்துள்ளது.
சென்னை : முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு, ஜெயலலிதாவின் 1998-ல் பாஜக ஆட்சியைக் கவிழ்க்க எடுத்த முடிவு "வரலாற்றுப்…
லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது.…
கம்சாட்கா : ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்திற்கு அருகே இன்று (ஜூலை 30, 2025) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில்…
சென்னை : பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சி தலைவர் ,விஜய் தலைமையில் வெற்றிபேரணியில்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய், சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்…
திருவாரூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, மடப்புரம் அஜித்குமார் (26) கொலை…