Siddaramaiah [Image Source : PTI]
காங்கிரஸின் 5 தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சி 5 வாக்குறுதிகளை அளித்தது. இதன்பின் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. பின்னர் கர்நாடகா முதல்வராக சித்தராமையா மற்றும் துணை முதல்வராக டி.கே. சிவக்குமார் பதவியேற்றனர்.
இதனையடுத்து, கர்நாடக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றவுடன், காங்கிரஸ் கட்சி அளித்த 5 வாக்குறுதிகள் ஓரிரு மணி நேரத்தில் சட்டமாகிவிடும் என்று என்று காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி கூறினார். மேலும், காங்கிரஸ் பொய்யான வாக்குறுதிகளை அளிக்காது, நாங்கள் சொல்வதை நாங்கள் செய்கிறோம் என்று கூறினார்.
அதன்படி, கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகளையும் நிறைவேற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
5 வாக்குறுதிகள் என்ன.?
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…