Mamata bannerjee [Image-IE]
மேற்கு வங்கத்தில் ராஜ்யசபா தேர்தலுக்கான தனது வேட்பாளர்களை, திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) அறிவித்துள்ளது.
ராஜ்யசபா தேர்தல் வரும் ஜூலை 24இல் கோவா, மேற்கு வங்காளம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் நடைபெற இருப்பதை முன்னிட்டு, மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது. அறிவித்துள்ள 6 வேட்பாளர்களில் 3 பேர் புதிய முகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பான்மையாக திரிணாமுல் காங்கிரஸ் முஸ்லிம்கள் மத்தியிலும் வடக்கு வங்காளத்திலும் அதன் வலிமையை நிரூபிக்க மூன்று புதிய வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. மேல்சபை எம்.பி.க்களான டெரெக் ஓ பிரையன் (டிஎம்சியின் ராஜ்யசபா தலைவர்), டோலா சென் மற்றும் சுகேந்து சேகர் ரே ஆகிய மூன்று பேரும் மீண்டும் வேட்பாளராக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் டிஎம்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே, அலிபுர்துவார் மாவட்டத் தலைவர் பிரகாஷ் சிக் பராய்க் மற்றும் வங்காள சமஸ்கிருதி மஞ்சா என்ற சிவில் சமூக அமைப்பின் தலைவர் சமிருல் இஸ்லாம் ஆகியோர் ராஜ்யசபாவில் புதிய முகங்களாக டிஎம்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…
சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…
சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…
டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…