Categories: இந்தியா

மகாராஷ்டிரா முதல்வராக ஏக்நாத் ஷிண்டே தொடர்வாரா? – உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

சிவசேனா கட்சி, சின்னம் ஏக்நாத் ஷிண்டேவுக்கா? உத்தவ் தாக்கரேவுக்கா? என்பது குறித்து  உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை தகுதி நீக்கம் செய்ய கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளிக்கிறது. நீதிபதிகள் எம்ஆர் ஷா, கிருஷ்ணா முராரி, ஹீமா கோலி, நரசிம்மாவும் தீர்ப்பளிக்கின்றனர்.

அதன்படி, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்பட சிவசேனா எம்எல்ஏக்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்ய கோரும் வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது. சிவசேனா கட்சி, சின்னம் ஏக்நாத் ஷிண்டேவுக்கா? உத்தவ் தாக்கரேவுக்கா? என்பது குறித்து தீர்ப்பளிக்கப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சியின் பெயர், சின்னத்தை தேர்தல் ஆணையம் ஏற்கனவே ஒதுக்கியிருந்தது.

இந்த நிலையில், ஷிண்டேவை தகுதி நீக்கம் செய்ய கோரும் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டே தகுதி நீக்கம் செய்யப்பட்டால் மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும். ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி எம்எல்ஏக்கள் பிரிந்து சென்றதால் மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்ந்தது.

அரசியல் குழப்பம் ஏற்படுத்தியதால் சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் பிறப்பித்ததை எதிர்த்து 16 பேரும் வழக்கு தொடுத்திருந்தனர். ஷிண்டேவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்ததை எதிர்த்து சிவசேனா உத்தவ் தாக்கரேவும் ஏற்கனவே வழக்கு தொடுத்திருந்தனர். இந்த நிலையில், மகாராஷ்டிரா முதல்வராக ஏக்நாத் ஷிண்டே தொடர்வாரா? என உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு அளிக்கிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

14 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

15 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

15 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

16 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

17 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

19 hours ago