Sakshi Malik [Image source : PTI]
அரசு என்ன கூறினாலும் அதனை அப்படியே ஏற்று கொள்ள மாட்டோம் என மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறியுள்ளார்.
மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றசாட்டுகளை முன் வைத்து அவரை கைது செய்ய வேண்டும் என டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் இன்று மத்திய அமைச்சருடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளனர்.
மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் ஆகியோர் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் இல்லத்திற்கு நேரில் சென்றுள்ளனர்.
இந்த சந்திப்பு குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் பேசுகையில், இன்னும் பேச்சுவார்த்தை துவங்கவில்லை. அரசு சார்பில் கூறப்படும் கோரிக்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதனை எங்கள் போராட்ட வீரர்களுடன் கலந்து ஆலோசித்து பின்னர் போராட்டத்தை கைவிடுவது பற்றி ஆலோசிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…