[Image Source : Twitter/@Amvikramaraja]
மே 5-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கடைகள் விடுமுறை என வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் அறிவிப்பு.
மே 5ம் தேதி வெள்ளிக்கிழமை வணிகர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஈரோடு மாவட்டத்தில் சுமார் 40 ஏக்கர் பரப்பில் உள்ள டெக்ஸ்வேலி மைதானத்தில் பந்தல் அமைக்கப்பட்டு வணிகர் உரிமை முழக்க மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமை தாங்குகிறார். இதில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடைபெற உள்ள மாநாட்டில், வியாபாரிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் அன்றைய ஒருநாள் மட்டும் வணிகர்கள் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மே 5-ஆம் தேதி வணிகர் மாநாடு நடைபெறுவதால் தமிழ்நாடு முழுவதும் கடைகள் விடுமுறை என வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…