திருநங்கை மகனுடன் சேர்ந்து மனைவி செய்யும் செயல்!அலறிய கணவன்!

Published by
Sulai
  • தனது திருநங்கை மகன் உட்பட இருமகன்களுடன் மனைவி செய்த செயல்.அலறிய கணவன்.
  • விசாரணையில் குற்றவாளிகளை கணடறிந்த காவல்துறையினர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கிட்டப்பையனூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்ராஜ் ஆவார்.இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர்.அதில் முதல் மனைவி தனது மகளுடன் வெளியூரில் தனியாக வசித்து வருகிறார்.

மேலும் இரண்டாவது மனைவி வனிதாவுக்கு இரண்டு மகன்கள் அதில் நந்தகுமார் என்பவர் திருநங்கை என கூறப்படுகிறது.இவர்கள் அனைவரும் சின்ராஜ் உடன் ஒரே வீட்டில் வசித்து      வருகின்றன.

இந்நிலையில் வனிதா தனது இரண்டு மகன்களுடன் அடிக்கடி வெளியூருக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இதன் காரணமாக சின்ராஜ் மட்டும் கிராமத்திலேயே இருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தனது இரண்டாவது மனைவி தனது இரண்டு மகன்களுடன் சென்று பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த சின்ராஜ் அவர்களிடம் கேட்டுள்ளார்.இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் எப்போதெல்லாம் தாயும் மகன்களும் வெளியூருக்கு சென்று வருகிறார்களோ அப்போதெல்லாம் மது அருந்திவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.ஒருநாள் வழக்கம் போல வெளியூருக்கு சென்றவர்கள் மது அருந்திவிட்டு வந்துள்ளனர்.

அப்போது சின்ராஜ் அவர்களை கண்டித்ததன் காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் சின்ராஜை அடித்துள்ளனர்.இதில் சின்ராஜ் அலறி துடித்துள்ளார். பின்னர் மின்சார கம்பியை கொண்டு சின்ராஜின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

அவர் தற்கொலை செய்து கொண்டது போல காட்ட தூக்கில் தொங்கவிட்டுள்ளனர்.பின்னர் காவல்துறையினருக்கு தகவல் கொலை அவர் தற்கொலை செய்து கொண்டார் என கூறி திசைதிருப்ப பார்த்துள்ளனர்.

பின்னர் சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.அங்கு சின்ராஜை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரை யாரோ கம்பியால் கழுத்தை நிறுத்து கொலை செய்வதாக கூறியுள்ளனர்.

இதன் காரணமாக காவல்துறையினர் சின்ராஜின் இரண்டாவது மனைவியுடனும் அவரது மகன்களிடமும் நடத்திய விசாரணையில் செய்த தவறை ஒப்புக்கொண்டுள்ளனர்.இதன் காரணமாக காவல்துறையினர் மூவரையும் கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

“நான் தப்பியோடியவன் என்று சொல்லுங்க, ஆனால் நான் மோசடிக்காரன் அல்ல” – விஜய் மல்லையா.!

“நான் தப்பியோடியவன் என்று சொல்லுங்க, ஆனால் நான் மோசடிக்காரன் அல்ல” – விஜய் மல்லையா.!

டெல்லி : வங்கிக் கடன் மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக உள்ள விஜய் மல்லையாவை…

4 hours ago

11 பேர் உயிரிழந்த விவகாரம்: ‘கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை வேண்டாம்’ – உயர் நீதிமன்றம்!

பெங்களூரு : சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மறு…

5 hours ago

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு.!

விழுப்புரம் : கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது…

5 hours ago

கொரோனா பரவல்: ”கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய வேண்டும்” – பொது சுகாதாரத்துறை.!

சென்னை : சிங்கப்பூர், ஹாங்காங்கில் பரவி வந்த கொரோனா தற்போது இந்தியாவிலும் வேகமெடுக்கிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும்…

6 hours ago

அனைத்து விதமான கிரிக்கெட்டிற்கும் குட் பை சொன்ன பியூஷ் சாவ்லா.!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

டெல்லி : இந்தியாவின் இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற லெக் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா இன்று அனைத்து வகையான…

6 hours ago

ஒரே ஒரு ஆட்டோ மாசம் ஓஹோ சம்பாத்தியம்.., லட்சம் வருமானம் பார்க்கும் ஓட்டுநர்.! அப்படி என்ன செய்கிறார்?

மும்பை : ஒரு ஆட்டோ ஓட்டுநர் ஒரு மாதத்தில் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஆனால், மும்பையைச்…

7 hours ago