Accident [Representative Image]
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற திண்டிவனத்தை சேர்ந்த பக்தர்கள் மீது அரசு பேருந்து மோதி விபத்து.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பொன்பாடி பகுதியில் அரசு பேருந்து மோதியதில் இரண்டு பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற திண்டிவனத்தை சேர்ந்த பக்தர்கள் மீது அரசு பேருந்து மோதி உள்ளது.
சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த ஐந்து பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை : தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது. கட் ஆஃப் மதிப்பெண், இட…
சென்னை : 2026 தேர்தலில் வென்று ஆட்சியமைத்தால், அதிமுகவில் இருந்து முதல்வர் வருவார் என்று அமித்ஷா கூறியது பேசுபொருளாகியுள்ளது. முதல்வராக…
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…