Tamil Nadu government (Source: IE Tamil)
சுற்றுலா செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு விடுதியில் தங்குமிடம் வழங்க தமிழக அரசு உத்தரவு.
வாகன ஓட்டுநர்களுக்கு விடுதிகளில் தங்குமிடம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு இடங்களுக்கு வாகனங்களில் செல்வோர் தங்கும் இடங்களில் ஓட்டுநர்களுக்கு அறை வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. விடுதி அல்லது விடுதியின் வளாகத்திலோ அல்லது வளாகத்தின் 250 மீட்டர் சுற்றளவிலோ தங்குமிடம் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டுநர்களுக்கு விடுதிகளில் தங்குமிடம் வழங்க வேண்டும் என்று இன்று ஓய்வு பெரும் தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதிய நிலையில், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இன்று (ஜூலை 7,…
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…