Amit shah [Image source : Twitter/@amitshah]
2 முறை தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பை இழந்துள்ளனர் என அமித்ஷா தெரிவித்துள்ளர்.
மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக முக்கிய தலைவருமான அமித்ஷா தமிழாகத்தில் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்துள்ளார். நேற்று இரவு சென்னை வந்த அவருக்கு பாஜகவினர் பலத்த வரவேற்பு அளித்தனர்.
இன்று தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகள், தென் சென்னை பாஜக நிர்வாகிகளுடன் சென்னை கேளம்பாக்கத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில அமித்ஷா பேசுகையில், 2 முறை தமிழகர்கள் பிரதமராகும் வாய்ப்பை தவறவிட்டுள்ளனர். அதாற்கு காரணம் திமுக தான் என்றும், வரும் காலத்தில் தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமராக உருவாக வேண்டும். அதற்காக நாம் (பாஜகவினர்) கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் பேசியதாக தகவல் வெளியாகியுளளது.
மேலும், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 25 தொகுதிகளை வெல்ல வேண்டும் என குறிப்பிட்டு அமித்ஷா பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…