திருச்சி அருகே பீர் பாட்டிலால் குத்தி ஒருவர் பழி!திடுக்கிடும் தகவல்!

Published by
Sulai

திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை பகுதியில் தாழ்த்தப்படட சமூதாயத்தை சேர்ந்தவர் சந்தியாகு.இவருக்கு ஹென்றிவினோத் என்ற மகனும் நிவேதா என்ற மகளும் உள்ளனர்.நிவேதா அதே பகுதியில் வசிக்கும் தெலுங்கு பிரமுனர் சமூகத்தை சேர்த்த சத்திய நாராயணன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

மேலும் சத்திய நாராயணன் தனது ராஜேஸ்வரியுடன் ஒரே வீட்டில் வசித்துவந்துள்ளார்.இவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.இந்நிலையில் நிவேதாவும் நாராயணனும் ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதை அறிந்த நிவேதாவின் அண்ணன் பலமுறை இருவரையும் கண்டித்துள்ளார்.ஆனால் அவர்கள் அதை கேட்கவில்லை.இதனால் ஆத்திரம் அடைந்த ஹென்றி தனது நண்பர்களுடன் நாராயணனின் வீட்டிற்கு சென்று அவரை அழைத்து வந்து பெல்ஸ்கிரவுண்ட் பகுதியில் மது அருந்தியுள்ளனர்.

மேலும் போதை ஏறியதும் ஹென்றி தனது தங்கையை காதலிப்பதை நிறுத்திவிடுமாறு கூறியுள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் ஹென்றி தனது கையில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து நாராயணனை குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

அப்போது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த சங்கரநாராயணனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நாராயணன் உயிரிழந்துள்ளார்.இது குறித்து வழக்கு தொடுத்த காவல்துறையினர் ஹென்றியை கைது செய்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

6 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

7 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

7 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

8 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

9 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

10 hours ago