[file image]
சென்னை கடற்கரை சாலையில் உள்ள செல்போன் கடையில் மத்திய உளவுத்துறை மற்றும் தமிழ்நாடு கியூ பிரிவு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உளவுத்துறை அதிகாரிகள் நேற்று பெங்களுருவில் இலங்கையை சேர்ந்த நபர் ஒருவரை பிடித்ததாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இலங்கை நபர் பிடிப்பட்டதை தொடர்ந்து இன்று சென்னையில் உள்ள கடைகளில் ஆய்வு நடைபெறுகிறது. அதன்படி, பெங்களுருவில் ஒருவரை பிடித்து நடத்திய விசாரணையின் தொடர்ச்சியாக சென்னை பாரிமுனையில் உள்ள மன்சூர் என்பவரின் கடையில் ஆய்வு நடைபெறுவதாக கூறப்படுகிறது. ராயபுரத்தை சேர்ந்த மன்சூர் என்பவரின் செல்போன் கடையை அவரது சகோதரர் ரியாஸ், கபீர் நடத்தி வருகின்றனர்.
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…