jeyakumar [Imagesource : NDTV]
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மதுரையில் நடைபெற்ற பொன்விழா எழுச்சி மாநாடு, சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒரு மாநாடு ஆகும். இதை போன்ற மாநாடு மீண்டும் தமிழகத்தில் நடக்க வேண்டுமென்றால் அது அதிமுகவால் மட்டும் தான் முடியும் என தெரிவித்துள்ளார்.
மாநாட்டிற்கு தேவையான முழுமையான பாதுகாப்பை காவல்துறை வழங்கவில்லை. சாப்பிட்டு விஷயத்தில் குறை ஏற்பட்டுள்ளது. இனி வருங்காலங்களில் இதுபோன்ற குறை ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்வோம்.
மேலும், திமுகவால் எப்போதும் அதிமுகவின் எழுச்சி, வளர்ச்சியை பொறுத்துக்க கொள்ள முடியாது. முதல்வர் ஸ்டாலின் பெரிய நடிகர். ஸ்டாலின் அப்பாவும் பெரிய நடிகர். உலக மகா பெரிய நடிகர்கள் தான் இவர்கள் குடும்பம். கிளிசரின் எடுத்துச் செல்ல மறந்ததால் கண்ணீர் வராமல் உதயநிதி நடிக்கிறார். 2024-ல் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் நீட் ரத்து செய்யப்படும் என திமுக நாடகமாடுகிறது என தெரிவித்துள்ளார்.
கட்சியில்லாத ஓபிஎஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்துவதை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. அதுவும் அவரை பற்றி உலகத்துக்கே தெரியும், அவர் ஜமுக்காலத்தில் வடிகட்டப்பட்ட கஞ்சன் என்று என விமர்சித்துள்ளார்.
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…