நிதிஷ்குமார் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம்.! இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் பீகார் பயணம்.!

Published by
மணிகண்டன்

பீகாரில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை புறப்படுகிறார். 

பீகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவருமான நிதிஷ்குமார் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்துவதற்காக இந்த எதிர்க்கட்சி கூட்டத்தை நிதிஷ்குமார் ஏற்பாடு செய்து உள்ளார்.

இந்த கூட்டத்தில் இந்தியாவில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட முக்கிய பிரதான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆலோசனையில் ஈடுபட உள்ளன. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி நாளை பீகாரில் நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார்.

இதற்காக இன்று மாலை 5 மணியளவில் சென்னையில் இருந்து பீகாருக்கு தனி விமானம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட உள்ளார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

‘பரந்தூர் மக்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும்’… இல்லையெனில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் – விஜய்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

32 minutes ago

முதல்வர் வேட்பாளர் விஜய்.., தவெக செயற்குழு கூட்டத்தின் முக்கியத் தீர்மானங்கள்.!

சென்னை :  2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…

1 hour ago

”திமுக, பாஜகவுடன் என்றும் கூட்டணி இல்லை” – தவெக தலைவர் விஜய் அறிவிப்பு.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

2 hours ago

என்னடா மகனே மூன்று சதத்தை மிஸ் பண்ணிட்ட…கில்லை கிண்டல் செய்த தந்தை!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…

2 hours ago

விஜய் சுற்றுப்பயணத்திற்கு முன் இன்னொரு த.வெ.க மாநில மாநாடு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

3 hours ago

ரிதன்யா தற்கொலை : ஜாமின் மனு மீதான விசாரணை 7 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

திருப்பூர் :  மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…

3 hours ago