MKStalin utmt [Image-Twitter/@mkstalin]
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தின் தலைமைச்செயலகத்தில் இன்று முதல்வர் தலைமையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றதில், முதல்வர் ஸ்டாலின் பேசும் போது, மக்களின் குறைகள் விரைவில் தீர்க்கப்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.
காவல்துறை, வருவாய்த்துறை போன்ற துறை சார்ந்த மனுக்கள் மக்களிடம் இருந்து அதிகளவில் பெறப்படுவதாகவும் குறிப்பிட்ட முதல்வர், அரசின் சேவைகள் மக்களிடம் குறிப்பிட்ட கால நேரத்திற்குள் சென்றுசேர வேண்டும். பெறப்படும் மனுக்களின் மீது தேவையற்ற அலைக்கழிப்பு இருக்கக்கூடாது, உரிய தீர்வுகள் காணப்படவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
பட்டா மேல்முறையீடுகள் தொடர்பாகவும் பெறப்படும் மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…