edappadi palaniswami [Image source : PTI]
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திமுக அரசை கண்டித்து பேரணி தொடங்கியது.
சென்னை சின்னமலையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணி நடைபெற்று வருகிறது. போலி மது, கள்ளச்சாராயம் உயிரிழப்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் மற்றும் திமுக ஆட்சியில் ஊழல், சட்டம் ஒழுங்கு பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தும் தமிழக ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளார் இபிஎஸ்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணி நடைபெற்று வரும் நிலையில், கிண்டி அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 18-ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க., ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இன்று ஆளுநர் மாளிகைக்கு பேரணியாக சென்று, மனு அளிக்க முடிவானது. அதன்படி, இபிஎஸ் தலைமையில் இன்று பேரணி நடைபெற்று வருகிறது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…