உத்தரப்பிரதேசத்தில் ரயிலில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் கடும் வெப்பத்தால் மரணம் அடைந்துள்ளனர்.
கோவையில் இருந்து ஒரு குழு வடமாநிலங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளது. சுற்றுலாவை முடித்துவிட்டு அந்த குழு கேரளா எக்ஸ்பிரஸில் ஆக்ராவில் இருந்து கோவைக்கு புறப்பட்டனர்.ரயில் புறப்பட்ட சிறுது நேரம் கழித்து வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்துள்ளது.இந்த நிலையில் இந்த வெப்பத்தை தாக்குபிடிக்க முடியாமல் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.இவர்களின் உடல் ஜான்சி ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.
உயிரிழந்தவர்கள் விவரம்: பழனிசாமி வயது 80 , பால் கிருஷ்ணா ராமசாமி வயது 69, சின்னாரே வயது 71 , திவா நாய் வயது 71 ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் பிரேத பரிசோதனைக்கு பிறகு, உயிரிழந்தவர்களின் உடல் கோவைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…
கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
டெல்லி : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவை சுமந்து கொண்டு ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆக்சியம்-4 விண்வெளி…