சீமை கருவேலை மரங்களை அகற்ற இறுதிக் கொள்கை – தமிழக அரசுக்கு கால அவகாசம் விதித்து கோர்ட் உத்தரவு…!

Published by
லீனா

சீமை கருவேலை மரங்களை அகற்ற இறுதிக் கொள்கை வகுக்க தமிழக அரசுக்கு கால அவகாசம் விதித்து கோர்ட் உத்தரவு. 

சீமைக்கருவேலை மரம் அகற்றம் 

தமிழகத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு வழக்கை விசாரித்த நீதிமன்றம் சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது அப்போது தமிழக அரசு தரப்பில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக வரைவுக் கொள்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாகவும், இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாத காலம் அவகாசம் 

மேலும், இறுதி கொள்கை முடிவை அறிவிக்க இரண்டு மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டிருந்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மாத காலம் அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளது.

Recent Posts

”மனிதகுலம் சுவாசிக்க, சமநிலைப்படுத்த மற்றும் முழுமையடைய யோகா இன்றியமையாதது” – பிரதமர் மோடி.!

”மனிதகுலம் சுவாசிக்க, சமநிலைப்படுத்த மற்றும் முழுமையடைய யோகா இன்றியமையாதது” – பிரதமர் மோடி.!

ஆந்திர பிரதேசம்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிறப்பு யோகா தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ஆந்திர பிரதேசத்தின்…

17 minutes ago

பழிக்கு பழி.., இஸ்ரேல் விஞ்ஞானிகளுக்கு குறி வைத்த ஈரான் ஏவுகணைகள்.!

ரெஹோவோட் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. ஈரானின் அணுசக்தி தளங்கள்,…

29 minutes ago

”இதற்காக தான் டிரம்பின் அழைப்பை நிராகரித்தேன்” – பிரதமர் மோடி விளக்கம்.!

புவனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஒடிசாவில் பாஜக அரசின் முதலாமாண்டு…

56 minutes ago

ஈரானின் பிரத்யேக வான்பாதை.., 290 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை…

2 hours ago

புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம்: இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : சென்னையில் ரூ.80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். ‘குறள்…

2 hours ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்.., கேப்டன் சதம்.. துணை கேப்டன் அரைசதம்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்தியா அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரர்…

2 hours ago