MKStalin CM [Image PTI]
மு.க.ஸ்டாலின் தலைமையில் 2 ஆண்டு ஆட்சி விளக்கும் பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது.
திமுக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையுவுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மே 7,8, மற்றும் 9 ஆகிய மூன்று நாட்களில் திராவிட அரசின் இரண்டு ஆண்டுகள் சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
அதன்படி, இரண்டு ஆண்டுகள் சாதனைகளை விளக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட தேதியின் படி, 7ம் தேதி ஆன இன்று பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஆனால், இடங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என முன்னதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
அந்த வகையில், தமிழக அரசு கடந்த இரன்டு ஆண்டில் திமுக ஆட்சியின் கீழ் அடைந்த சாதனைகளை விளக்கும் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி என்ற தமிழக அரசின் சாதனை மலர், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பேசிய அவர், நமது திராவிட ஆட்சி என்பது சமூக நீதி, சம நீதி, சகோதரத்துவம், சுயமரியாதை, சமதர்மம் நிறைந்தது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அயராது உழைப்பேன், என்றும் உங்களில் ஒருவனாகவும், உங்களோடு ஒருவனாகவும் இருந்து பாடுபடுவேன் தெரிவித்தார்.
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…