Bhavanisagar Dam [Image Source : TamilnaduTourism]
கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழ்நாடு வந்தடைந்தததால் விவசாயிகள் மகிழ்ச்சி.
கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழ்நாடு வந்தடைந்தது. இதனால் விவசாய பெருமக்கள் பெரும் மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இன்று காலை 1000 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
அதன்படி, பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாடு – கர்நாடகா எல்லையான பிலிகுண்டு வழியாக ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 2000 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது; மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கபினி
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…