மனைவியின் கள்ளக்காதல் விவகாரம்!கள்ளகாதலனை எரித்து கொன்ற கணவர்!

Published by
Sulai

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அருகே வேங்கடத்தானூர் கிராமத்தின் தெற்கு காலனியை சேர்ந்தவர் பிரபாகரன் ஆவார்.இவர் மருவத்தூரில் உள்ள வெடிமருந்து ஆலையில் பணி புரிந்து வந்துள்ளார்.

இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாததாகவும் அதே சமயத்தில் பக்கத்து வீட்டுக்காரர் சந்திரகுமார் என்பவரின் மனைவி மணிமேகலைக்கும் இவருக்கும் தவறான உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதை அறிந்த சந்திரகுமார் இருவரையும் அழைத்து கண்டித்துள்ளார்.ஆனால் அவர்கள் கேட்டவாறு இல்லாததால் ஆத்திரம் அடைந்த சந்திரகுமார் பிரபாகரனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் அங்கு உறங்கி கொண்டிருந்த பிரபாகரனின் மீது மண்ணெண்ணையை ஊற்றி எரித்துள்ளார்.இந்த சம்பவத்தில் பிரபாகரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இதன் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் அடைப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பிரபாகரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.பின்னர் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

பின்னர் சந்திரகுமார் மற்றும் அவரின் தந்தை முத்துகுமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Sulai

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

10 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

10 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

11 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

11 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

12 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

14 hours ago