தமிழகத்தின் வேலூர் தொகுதியில் ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அங்கு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் டெபாசிட் தொகையை செலுத்த மது பாட்டிலைகளை சேகரித்து வருகிறார்.
கடந்த நாடளுமன்றம் தேர்தல் நடந்த போது வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டது. இந்தியாவிலே வேலூர் தொகுதியில் மட்டும் தான் தேர்தல் நடைபெறவில்லை என்பது குறிபிடத்தக்கது. இந்நிலையில், வேலூர் தொகுதிக்கான தேர்தல் அறிவிப்பை கடந்த 5ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் போட்டியிட 11 ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். தனியாக நடக்கும் தேர்தல் என்பதால் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட வாய்ப்பு அதிகம்.
தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் செல்லப்பாண்டியன் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். அவர் தான் வேட்பாளர் மனு தாக்கலின் போது செலுத்த வேண்டிய டெபாசிட் தொகையை கட்ட செய்த காரியம் வித்தியாசம் ஆக இருந்துள்ளது. மது பிரியர்கள் சார்பில் போட்டியிடுவதால் அந்த மது பாட்டில்களை சேகரித்து அதன் மூலம் தொகையை சேகரிக்கிறார். அவரது தேர்தல் கோரிக்கைகளில் முக்கியமானது அரசு தரமான மது வழங்க வேண்டும், மதுவை பாதுகாப்பான உணவு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதாகும்.
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…
சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…