minister anbil mahesh poyyamozhi [File Image]
சென்னை சர்வதேச புத்தகக் காட்சி ஜனவரி 16 முதல் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது என அறிவிப்பு.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழகத்தில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 16, 17, 18 ஆகிய தேதிகளில் சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சி நடைபெறும் என அறிவித்தார். ஒடிசா ரயில் விபத்து காரணமாக ஜூன் 3ம் தேதி நடைபெற இருந்த இந்நிகழ்ச்சி தாமதமாக நடைபெறுகிறது.
அதன்படி, சென்னை நந்தபாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச பன்னாட்டு பு புத்தகக் காட்சி நடைபெற உள்ளது. 2024 சென்னை பன்னாட்டு புத்தக காட்சியில் சிறப்பு விருந்தினர் நாடாக மலேசியா கவுரவிக்கப்டுகிறது. சிறந்த நூல்களை பொழிபெயர்ப்பு செய்வதற்கு ரூ.3 கோடி மானியமாக வழங்கப்பட உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…