[file image]
சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக சிறைகளில் பணியாற்றும் காவலர்களுக்கான மிகைநேர பணிக்கான ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியத்தை ரூ.2000 லிருந்து ரூ.500 ஆக உயர்த்தியது தமிழ்நாடு அரசு.
மிகை நேர பணிக்கான ஊதிய உயர்வுக்காக ரூ.3.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி சட்டப்பேரவையில் சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறையின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் ரகுபதி, தமிழகத்தில் சிறைத்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் ரூ.200ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த நிலையில், சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…