[Representative Image]
2 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தற்போது கோடை காலம் என்பதால் பொதுமக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக பகல் நேரம் வெளியில் வாகனத்தில், கட்டுமான பணிகளில் வேலை செய்வோர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வானிலை ஆய்வு மையமானது இன்றும் நாளையும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என கூறியுள்ளது.
இன்று நாளை என ஓரிரு நாட்கள், வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் எனவும், வெயிலின் அளவு 2 முதல் 3 டிகிரி வரையில் தமிழகத்தில் அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த வெயிலின் தாக்கத்தை தவிர்க்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். நீண்ட தூரம் பயணம் செய்வோர், வெயிலில் வேலை செய்வோர் பாதுகாப்பாக இருக்குமாறும், கர்ப்பிணிகள், வயதானோர், குழந்தைகள் பகல் 12 மணி முதல் 3 மணிவரையில் வெளியில் செல்ல வேண்டாம் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…